நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு ஏப்ரல் -1

0 மறுமொழிகள்

வணக்கம்.

இன்றும் ஒரு சஞ்சிகையை வெளியிடுகின்றோம்.

நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு ஏப்ரல் மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. ஏப்ரல் மாதம் வெளிவந்த முதலாம் இதழை இன்று வெளியிடுகின்றோம்.

குறிப்பு: இந்த மின்னிதழின் மின்னாக்கப் பதிவு தெளிவு சற்று குறைவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.


உள்ளடக்கம்:
  • விஷேஷ கவனிப்பு
  • மாதர்கதி
  • பாம்பு கடிக்காமல் பார்த்துக் கொள்வதும் பாம்புக் ககடிக்கு சிகித்ஸை செய்வதும்
  • கடிதங்கள்
  • மகாத்மா காந்தி
  • செய்தித் திரட்டு
  • சங்க விஷயங்கள்
  • ஆசிரம வாசம்
  • அமெரிக்கா தேசத்தில் பத்திரிகையின் அபிவிருத்தி

அத்துடன் ..
அனுபோக கைத்தொழில் போதினி என்ற தலைபிலான கைத்தொழில் சாஸ்திரத்தை விளக்கும் நூல் பற்றிய விளம்பரமும் இந்த இதழில் உள்ளது.


வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

மறுமொழிகள்

0 comments to "நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு ஏப்ரல் -1"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES